புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பணி நிறைவு விழா

 குப்புரெட்டிப்பட்டி திருமதி.G.விஜயா அங்கன்வாடி மைய பணியாளர் அவர்களின் பணி நிறைவு விழா இன்று புனவாசிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.



அங்கன்வாடி பணியாளர்கள் , பள்ளி தலைமை ஆசிரியை &  ஆசிரியர்கள்  இவ்விழாவில் கலந்து கொண்டனர்.




அம்மையாருக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நினைவு பரிசு வழங்கினர்.













தம் தாயாரின் பணி நிறைவு விழாவில் திரு.மணிகண்டன் முன்னாள் இராணுவ வீரர் அவர்கள் கலந்து கொண்டு தம் தாயாரின் பணி பயணங்கள் குறித்து நெகிழ்ந்து பேசினார்.












அம்மையார் அவர்கள் தம் பணிகால அனுபவங்களை மனம் உருகி போனார்.


விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்  இனிப்புகள் & உணவு வழங்கினார்.




தம்முடன் பணி செய்த பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


அம்மையார் அவர்கள்    நீண்ட ஆயுளும் மனநிறைவும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.




 


No comments:

Powered by Blogger.