சுதந்திர தின விழா கொண்டாட்டம்
79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக நமது பள்ளியில் கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் தேசிய கொடி ஏற்றினர்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு கார்த்திகேயன் அவர்கள் மாணவர்களுக்கு சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக அரங்கேற்றினர்.
கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்.
No comments: