புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர் திரு.மணிமாறன்  உதவியுடன் தம்பட்ட அவரை விதை விதைத்து அறுவடை செய்து பள்ளி சத்துணவு கூடத்திற்கு வழங்கினர்.














No comments:

Powered by Blogger.