புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

குடியரசு தின விழா

 இன்று 26-01-2023 பாரத நாட்டின் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.




பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை திருமதி.சிவச்செல்வி அவர்கள் தேசிய க்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். 


 

பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. மணிமாறன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


திரு இரா.கோபிநாதன் புதுமை விரும்பி ஆசிரியர் அவர்கள் குடியரசு தின விழா பற்றி சிறப்புரை ஆற்றினார். 














திரு. மயில் வாகனன் அவர்கள்  மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நல் வழிமுறைகளை எடுத்தியம்பினார்.










 

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றினை திரு.கார்த்திகேயன் அவர்கள் பள்ளிக்கு வழங்கினார்.


 

பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி தேசப்பற்றினை வெளிப்படுத்தினர். 





  








 















 
கலைநிகழ்ச்சிகள் செய்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சார்பில் வழங்கப்பட்டது.








விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி உதவி ஆசிரியை
திருமதி.சந்தியா அவர்கள் நன்றி கூறினார். 







 


 


  
குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மனோரஞ்சித மரக்கன்று நடப்பட்டது.












விழா முடிவில் பெற்றோர்கள் & முன்னாள் மாணவர்கள் வாங்கி வந்த பொட்டுக்கடலை & இனிப்புகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது... 



ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி.


No comments:

Powered by Blogger.