புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புதுமை விரும்பிக்கு கல்விக்கலைமணி விருது

73 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில்
மகாகவி பாரதியார் கலை இலக்கிய மன்றம்
சார்பில்  கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றுவதற்காக
இரா.கோபிநாதன் ஆசிரியர் அவர்களுக்கு கல்விக்கலைமணி
 விருதினை வழங்கினார்கள்...














 கல்வி செயல்பாடுகளுக்கு  ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் இவ்விருதினை வழங்கியுள்ளார்கள்...





என்றென்றும்  ஊக்கம் கொடுக்கும்
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி அம்மா அவர்களுக்கும் ,
பள்ளி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...








விருது வழங்கி பாராட்டுக்கள் வழங்கி  சிறப்பு செய்த மகாகவி பாரதியார் கலை இலக்கிய மன்றத்திற்கும்
திரு. தமிழ்ப்பிரியன் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...



எங்கள் பள்ளியின் செயல்பாட்டிற்கு ஊக்கம் கொடுக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கோடி...






புதுமை விரும்பி
இரா.கோபிநாதன்
ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி.



No comments:

Powered by Blogger.