புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

உடைந்த கதவை ஒட்ட வைத்த பெற்றார்

இன்று 09-11-2019 நமது பள்ளியில் உடைந்த நிலையில் இருந்த கதவினையும் மேசையினையும் வெல்டு வைத்து சரிசெய்து கொடுத்தார் நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் மாணவர் பெற்றோரும் ஆகிய திரு.தண்டபாணி அவர்கள்...

இதற்கு உதவியாக இருந்த திரு.மணிகண்டன் அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...






No comments:

Powered by Blogger.