12 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர்கள்17-12-2012 இல் முன்னாள் முதல்வர் அம்மாவின் பொற்கரங்களால் பணியேற்பு ஆணை பெற்று பத்தாண்டுகள் நிறைவுற்று 12 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும்நமது பள்ளியில் பணிபுரியும் திரு.இரா.கோபிநாதன், திரு.மணிமாறன் , திருமதி.சந்தியாஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கரூர் மாவட்டம்
No comments: