புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சுதந்திர தின ஓவிய போட்டி

 *ஓவிய போட்டி*



சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெறுகிறது....


*முதல் & இரண்டாம் வகுப்பு*


1.தேசிய கொடி


 2.தேசிய மரம் - ஆலமரம்


 3.தேசிய மலர் - தாமரை


4.தேசிய பழம் - மாம்பழம்


*மூன்று , நான்கு, ஐந்தாம் வகுப்பு*


1.தேசியப் பறவை - மயில்


2.எனக்குப் பிடித்த தேசத் தலைவர்


3.தேசிய விலங்கு - புலி


குறிப்பு : 


🎁 *ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித் தனியாக மூன்று பரிசுகள் வழங்கப்படும்.*


🎁 *A4 தாள் அல்லது கால் சார்ட் (Chart) ல் தான் வரைய வேண்டும்.*


*முக்கிய குறிப்பு:* 


🎯🎯🎯 *மாணவர்கள் மட்டும் தான் வரைந்து வண்ணம் அடிக்க வேண்டும் பெற்றோர்கள் வழிகாட்டுதல் மட்டும் செய்ய வேண்டும்.* 

(ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்கள் படம் மட்டும் வரைந்து கொடுத்து *மாணவர்களை வண்ணம் அடிக்க* சொல்லலாம்.)



✈️ *வரைந்த ஓவியத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதுமானது.நேரில் வர வேண்டாம்.*


அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் 13-08-2021 இரவு 8:00 மணி.


🚀 *அனுப்பி வைக்க வேண்டிய வாட்சப் எண்கள்*


முதல் வகுப்பு👇👇


9487874999


இரண்டாம் வகுப்பு👇👇


8344862547


மூன்றாம் வகுப்பு👇👇


8610176434


நான்காம் வகுப்பு👇👇


9677413570


ஐந்தாம் வகுப்பு👇👇


9715272232



🚀பள்ளியின் அனைத்து மாணவர்களும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்...


மாதிரி ஓவியங்கள்


























*ஊ.ஒ.தொ.பள்ளி,*

*புனவாசிப்பட்டி.*


🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.