பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் விழா
2024-2025 ஆம் கல்வி ஆண்டின் முதல் நாளான இன்று தமிழக அரசு வழங்கிய விலையில்லா பாடநூல் குறிப்பேடுகள் வழங்கும் விழாவில் வார்டு கவுன்சிலர் திரு வை.கோபால் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment