புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவ விவசாய புரட்சி

 

படிப்புடன் கூடிய விவசாய புரட்சி 

இது நம் பள்ளியின்  சிறு முயற்சி...

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்


சின்ன சின்ன விதைகள் கொடுத்தால் 


பெரிய பெரிய காய்களாக மாறுமா ?


அது எப்படின்னு பாக்கலாம்


முதலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே விதைகள் கொடுக்கனும்


அதை எப்படி பெற்றோரின் உதவியுடன் விதைக்கனும் எப்படி பராமரிக்கனும் சொல்லி கொடுக்கனும் 


அப்புறம்... அப்புறம் என்ன


மூன்று மாதங்கள் அப்புறம் பள்ளிக்கு காய்கறிகளா மாணவர்கள் கொண்டு வருவாங்க...


மகிழ்ச்சி

முதல் வகுப்பு முதல் வெற்றியாளர் 

சுரைக்காய் அறுவடை

த.இனியா (பெற்றோர் திரு.தர்மராஜ் - திருமதி.ஈஸ்வரி)





இரண்டாம் வகுப்பு முதல் வெற்றியாளர்

சுரைக்காய் அறுவடையாளர்

பி.அபினவ் (பெற்றோர் திரு.பிரபு -திருமதி.ரேவதி)

 










மூன்றாம் வகுப்பு வெற்றியாளர்

பரங்கிக்காய் அறுவடை


முதல் பரிசு

சு.மதுமிதா  ( பெற்றோர் திரு.சுப்பிரமணியன் - திருமதி.சித்ரா )






இரண்டாம் பரிசு மு.விஸ்வந்த்

(பெற்றோர் முருகபூபதி - லோகாம்பாள்)





Sri Santh மூன்றாம் வகுப்பு 

மூன்றாம்பரிசு








நான்காம் வகுப்பு பரங்கிக்காய் அறுவடை


முதல் பரிசு 

கை.யோகித் (பெற்றோர் திரு.கைலாசம் திருமதி.சந்தியா )




நான்காம் வகுப்பு இரண்டாம் பரிசு
 ம.யாதவராஜ் (பெற்றோர் மணிகண்டன் இலட்சுமி)





ஐந்தாம் வகுப்பு முதல் வெற்றியாளர்

த.சந்தோஷ் (பெற்றோர் திரு.தண்டபாணி திருமதி.தேவி)



 


ஐந்தாம் வகுப்பு அறுவடை இரண்டாம் ஆசிரியர்...

மா.கயல்விழி


பெற்றோர் திரு.பாலசுப்பிரமணியன் & திருமதி.கனகபுஜம்


 

மூன்றாம் அறுவடையாளர்

கு.மோனிஸ்   (பெற்றோர் குணசேகர் - புவனேஸ்வரி)

நன்றி திரு.மகாமணி ஆனந்தன் ஆசிரியர்





போட்டியின் விபரம்

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு , பாரம்பரிய காய்கறிகளை மீட்டெடுத்தல் சார்ந்து 



28-07-2023 அன்று நமது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாட்டு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.





ஒன்றாம் வகுப்பு சுரை விதைகள் 




இரண்டாம் வகுப்பு சுரை விதைகள்



மூன்றாம் வகுப்பு பரங்கி விதைகள்



நான்காம் வகுப்பு பரங்கி & பூசணி விதைகள்



ஐந்தாம் வகுப்பு பரங்கி & பூசணி விதைகள்



ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியே சில எண்ணிக்கையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.



மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விதைகளை பெற்றோர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளில் விதைகளை விதைத்து நன்முறையில் வளர்த்து சிறப்பாக அறுவடை செய்யும் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று அறுவடை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Powered by Blogger.