புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பனைவிதை நடும் விழா

பனைவிதை நடும் விழா




14/9/19 சனிக்கிழமை காலை 08 மணிக்கு புணவாசிபட்டி பாமடை ஏரி கரையில் 1000 பனை விதைகளை நடவு செய்ய மரம் வளர்ப்பு குளித்தலை அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வமைப்பு குளுமையான தமிழகத்தை உருவாக்க முன்னெடுப்பு செயல்பாடுகளை செய்து வருகிறது...

நாமும் இணைந்து செயல்படுவோம் !

நம் பகுதியையும் பசுமை சோலையாக மாற்றுவோம் !



பனை விதைகள் சேகரிப்பு பணியில் குழுவினர்







பாமடை ஏரியின் தோற்றம்




இவண்:

SRIDHARAN 

 மரம் வளர்ப்பு குளித்தலை அமைப்பு

No comments:

Powered by Blogger.